எனக்கு ரொம்ப நாட்களாக என் மனதில் உள்ளதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது என் அவா....
தின செய்திகளில் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதோ அல்லது தினசரி ஏதாவது சம்பவத்தைப் பார்க்கும் போதோ என் மனதில் நினைப்பதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள நினைப்பேன்....
நான் நினைப்பதை இந்த பதிவுகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்....
சராசரி மக்கள், சினிமா துறை , அரசியல் , காவல் துறை என நான் படிக்கும் செய்திகள், பார்க்கும் நிகழ்வுகள் என என் மனதை பாதிக்கும் விஷயங்களை இங்கே பதிவு செய்ய போகிறேன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.